×

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகள் 2 பேரும் விடுதலை

கோவை: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகள் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். வீரப்பன் கூட்டாளிகள் இருவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு திமுக அரசு பரிந்துரைத்தது. பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த திமுக அரசின் பரிந்துரைக்கு காலம் தாழ்த்தி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து ஆண்டியப்பன், பெருமாள் 2 பேரும் நேற்று முன்தினம் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : Veerappan ,Tamil Nadu government , 2 accomplices of Veerappan were acquitted on the recommendation of the Tamil Nadu government
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...