×

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரமாக கனமழை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : Thiruvallur district ,Chengkunnam , Senggunram, half hour, intermittent, heavy rain
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி