×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் உள்ளிட்ட 4 பேரும் உண்ணாவிரதம்

திருச்சி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான முகாமில் 4 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது சக வெளிநாட்டு அகதிகளை நடத்துவது போல் தங்களையும் நடத்த வேண்டும் என கூறி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Murugan ,Rajiv Gandhi , 4 people including Murugan who were acquitted in the Rajiv Gandhi assassination case are fasting
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...