குற்றம் மதுரை அருகே கிடாய் விருந்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 14, 2022 கித்தாய் மதுரை மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கிடாய் விருந்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்ட வேதகிரி கைது செய்யப்ட்டுள்ளார். போதையில் கணபதி என்பவருடன் ஏற்பட்ட தகராறில் வானை நோக்கி துப்பாக்கியால் சூட்டத்தில் வேதகிரி சிக்கினார்.
அண்ணாசாலையில் பழைய கட்டிடத்தை அகற்றிய போது விபரீதம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஐடி பெண் ஊழியர் நசுங்கி பலி: 2 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை; பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; மகாபலிபுரம் கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு