பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் இன்று 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3. 42 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் இன்று அதிகாலையில் 3. 42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 4.1 ரிக்டர் அளவுகோல் ஆக பதிவாகி இருக்கிறது.