×

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சீர்காழி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி புறப்பட்டார். புதுச்சேரி சென்று இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை கடலூர், சீர்காழி, சிதம்பரத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

Tags : Chief of the CM ,K. Stalin , Chief Minister M.K.Stalin left Sirkazhi to study the effects of rain and floods
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...