×

வெள்ளப்பெருக்கு காரணமாக குளம் மற்றும் அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல்: வெள்ளப்பெருக்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் ஆறுகளைக் கடக்க வேண்டாம். குளம் மற்றும் அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் விசாகன் வேண்டுகோள் விடுத்தார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமாக பின்பற்ற வேண்டும்.

Tags : Dindukal , Do not visit ponds and waterfalls due to flooding: Dindigul Collector appeals
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை...