சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.
Tags : Minister ,Thuraymurugan , There is no problem with the increase in water flow in Sembarambakkam Lake: Minister Duraimurugan interview