×

சிதம்பரம் அருகே 2 படகுகள் கவிழ்ந்ததில் 5 மீனவர்கள் காயம்

கடலூர்: சிதம்பரம் அருகே 2 படகுகள் கவிழ்ந்து விபத்தில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர். பேட்டோடை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 2 படகுகள் கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Tags : Chidambaram , 5 fishermen injured in 2 boats capsize near Chidambaram
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...