சென்னை சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 211 கனஅடியாக சரிந்துள்ளது dotcom@dinakaran.com(Editor) | Nov 13, 2022 சோழவரம் ஏரி நீர்வீழ்ச்சி 211 கானாடி திருவள்ளுர்: சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 269 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 211 கனஅடியாக சரிந்துள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 351 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இடிக்கப்பட உள்ள 72 கடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி வியாபாரிகள் சாலை மறியல் : வில்லிவாக்கத்தில் பரபரப்பு
கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட இந்தியாவின் 34 நகரங்களில் இன்று ஒரே நாளில் ஜியோ 5ஜி சேவைகள் தொடக்கம்.!
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய பணிக்கான இணையதள பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் அதிக திறன் கொண்ட நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிறப்பாக பணிபுரிந்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார் காவல் ஆணையாளர்.!
தேசிய கல்விக்கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய்குமார் பேட்டி
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: வழித்தடங்கள் 3 மற்றும் 5ல் நடைபெறவுள்ள பணிகளுக்கு ரூ.404.45 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?: கட்சி நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை..!!
எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்; இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தைப்பூசத் திருவிழா பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 நாட்கள் அன்னதானம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்