×

புழல் ஏரியில் நீர்வரத்து 756 கனஅடியாக அதிகரித்துள்ளது

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று காலை 710 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 756 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : The water flow in Puzhal lake has increased to 756 cubic feet
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100