×

5 மாவட்டங்களுக்கு வெள்ளப் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மதுரை: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய  5 மாவட்டங்களுக்கு வெள்ளப் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து விநாடிக்கு 4,230  கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.


Tags : Flood warning has been issued for 5 districts
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்