×

மழைநீர் பெருக்கு காரணமாக வேளச்சேரி சுரங்கப்பாதை மூடல்

சென்னை: மழைநீர் பெருக்கு காரணமாக வேளச்சேரி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. வேளச்சேரி சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Tags : Velachery , Closure of Velachery tunnel due to rainwater overflow
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...