×

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 18.90அடியாக உள்ளது.


Tags : Lake Sembarambakkam , Increase in water opening in Chembarambakkam Lake
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து சரிவு