சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 1,000 கன அடியாக உயருகிறது dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 செம்பரம்பாக்கம் ஏரி சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு இன்று மாலை 3 மணிக்கு 500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக உயருகிறது. நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் ஏரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டில் 11,928 பிரசவங்கள் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்து ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனை சாதனை: கண்காணிப்பாளர் தகவல்
2வது மனைவி வீட்டில் டிக்டாக் புகழ் நடன கலைஞர் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை: பிறந்த நாளில் உயிரிழந்த சோகம், முதல் மனைவி போலீசில் புகார்
பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூரில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜி.என்.செட்டி சாலையில் வேகமாக சென்றபோது மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து மருத்துவ மாணவி படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தது அம்பலம்: காதலனுக்கு தீவிர சிகிச்சை
பாலியல், வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்க செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோலப் போட்டியில் வென்ற பெண்களுக்கு தங்க நாணயம்: ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்
மணலி அருகே ரூ.19 கோடியில் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளாக முடிவடையாத கால்வாய் மேம்பாலப் பணி: பொதுமக்கள் வேதனை