×

தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 2,786 பாசனக் குளங்கள் நிரம்பின

மதுரை: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 2,786 பாசனக் குளங்கள் முழுகொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 குளங்களில் 871 குளங்கள் நிரம்பின. தஞ்சை மாவட்டத்தில் 327 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பியுள்ளன.

Tags : Water Resources Department ,Tamil Nadu , 2,786 irrigation ponds maintained by the Water Resources Department in Tamil Nadu were filled
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...