தமிழகம் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 பெரியார் நீர்வீழ்ச்சி கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியில் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோமுகி அணையிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இடைத்தேர்தல் சோதனை கெடுபிடிகள் பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ரசீது: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1.74 லட்சம் பறிமுதல்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு அணிவகுத்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள்: பிப்.5ம் தேதி தைப்பூச திருவிழா
கைத்திறமையால் காசாகும் கழிவுப் பொருட்கள் வெளிநாடு செல்லும் பெண் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள்: நெல்லை அருகே சத்தமின்றி சாதிக்கும் மகளிர்கள்
சிறந்த சுற்றுலா தலமாக அமராவதி, திருமூர்த்திமலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.. பயணிகள், பக்தர்கள் எதிர்பார்ப்பு
இந்தாண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்மாய், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்: ஆண்டிபட்டி, வருசநாடு பகுதி விவசாயிகள் கோரிக்கை