தமிழகம் சிறுத்தை உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறை விசாரணைக்கு எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 திணைக்களம் சிறுத்தை ரவீந்தரநாத் தேனி: பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு எம்.பி.ரவீந்திரநாத் ஆஜரானார். தனது தோட்டத்தில் சிறுத்தை இறந்தது குறித்து விசாரணைக்கு தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகியுள்ளார்.
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவை டோக்கன் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி, கலெக்டர், டிஐஜி, எஸ்பி நேரில் ஆறுதல்
அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 7.5 லட்சம் முதியோருக்கு மீண்டும் உதவித்தொகை: திண்ணை பிரசாரத்தில் அமைச்சர் உறுதி
டெல்டாவில் தொடர்ந்து மழை 2.28 லட்சம் ஏக்கர் சம்பா, உளுந்து பயிர்கள் மூழ்கியது: சேதம் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு
சேலத்தில் நள்ளிரவில் காதலியுடன் நெருக்கமான சந்திப்பு 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்ட கல்லூரி மாணவர் பலி