×

தமிழகத்தில் மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: தமிழகத்தில் மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister ,Senthilbalaji , Rains in Tamil Nadu do not affect power supply: Minister Senthilbalaji interview
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...