தமிழகம் திருப்பூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2022 வங்காளம் திருப்பூர் திருப்பூர்: அனுப்பர்பாளையம் பகுதியில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கேரிபாளையம் அருகே பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த கபிர்ஹசர், அசாத்திமியா, முகமது ரசித்முல்லா கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் - மணக்குடி சாலையில் ரூ.75 லட்சம் செலவில் 4 சிறிய பாலம் அமைக்கும் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரை துரத்துவதால் பீதி: சங்கரன்கோவிலில் அனைத்து நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி: நகராட்சி நிர்வாகம் தகவல்
திருச்சி மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை அதிகாரிகள் அகற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி!
அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்: ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி உணவை சேர்க்க தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவு..!!