×

சென்னையில் வாகன சோதனையின் போது பிடிபட்ட 3 பேர் காவல்துறையால் கைது: ISIS அமைப்பு தொடர்பா?

சென்னை: சென்னை ராயபுரத்தில் வாகன சோதனையின் போது காவல்துறையிடம் இருந்து 3 பேர் தப்பியோட முயற்சி செய்தனர். வாகன சோதனையின் போது தப்பியோட முயன்ற 3 பேரையும் சென்னை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். யுடியூப் பார்த்து வெடிபொருள்கள் தயாரிக்க தேவைப்படும் வேதியல் பொருள்களை எழுதி வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் பயில் இருந்து ISIS அமைப்பு பெயர் இருந்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : chennai ,isis , Police arrest 3 caught during vehicle raid in Chennai: ISIS link?
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...