அரசியல் பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்! dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 பிரதமர் மோடி GP மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர்.
மோடிக்கு எதிரான ஆவண படம் திரையிட்ட மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்
குட்கா, புகையிலைக்கு நிரந்தர தடை விதிக்க அரசு கொள்கை முடிவெடுத்து தீர்மானம் இயற்ற வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
ஓபிஎஸ் அணியின் சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு: பாஜவின் முடிவை பொறுத்தே வேட்பாளர் அறிவிப்பு
இரட்டை இலை சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நாளை தீர்வு கிடைக்குமா? தீர்ப்புக்கு பின் வேட்பாளரை அறிவிக்க இபிஎஸ், ஓபிஎஸ் அணி திட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு
உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு