×

பவானிசாகர் அணையில் இருந்து 5,100 கனஅடி உபரிநீர் திறப்பு..!!

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து 5,100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Bhavanisagar Dam , Bhawanisagar Dam, 5,100 cubic feet of excess water
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பவானிசாகர் அணையின் மீது விழிப்புணர்வு பேனர்