×

மனிதாபிமானமற்றவர் ஆளுநர்!: 30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது.. வைகோ சாடல்

சென்னை: 30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மனசாட்சி, மனிதாபிமானமற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Vigo Chatal , Inhuman, Ruler, Vimosanam, Vaiko
× RELATED மனிதாபிமானமற்றவர் ஆளுநர்!: 30...