×

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின

சென்னை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட 102 பேரில் 90 பேரிடம் காவல்துறை சோதனை, விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். விசாரணை அடிப்படையில் நேற்று சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். 


Tags : Coimbatore ,State Anti-Terrorism Unit , Coimbatore, Car, Cylinder, Explosion, State, Militant, Prevention, Division, Mission
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்