×

திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செம்மர கடத்தலில் ஈடுபட்ட கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Cholapuram ,Thiruvallur , Tiruvallur, sheep herding, smuggling
× RELATED காமதகனமூர்த்தி