சென்னை மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும்: கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 விலங்கு பராமரிப்பு திணைக்களம் சென்னை: மழை, வெள்ளத்தால் இறக்கும் கால்நடைகளை ஆய்வு செய்த பின் நிவாரணம் தரப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. நோய், முறையான பராமரிப்பின்றி கால்நடைகள் இறந்தால் நிவாரணம் வழங்க இயலாது எனவும் கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.
சக பெண் ஊழியரை திருமணம் செய்வதாக கூறி 2 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சட்டப்பல்கலைக்கழக நூலகர் மீது கற்பழிப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னையில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஹஜ் குழு உறுப்பினர் நன்றி
மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை.. கேரள அரசின் அறிவிப்புக்கு மநீம வரவேற்பு... தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல்!!
பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!