×

கொடைக்கானலில் காலை முதல் கனமழை: பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் காலை முதல் கனமழை கொட்டுகிறது. பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது. கீழ் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை முடங்கியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

Tags : Kodakianal , Kodaikanal, heavy rains, trees, traffic paralyzed
× RELATED வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள்...