×

சென்னை மண்ணடியில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.52 லட்சம் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை : சென்னை மண்ணடியில் போலீசார் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chennai Manadi , Manadi, police, search, confiscation, arrest
× RELATED சென்னை மண்ணடியில் இலங்கையைச்...