இந்தியா புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழை: குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டிதீர்த்தது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் புதுவை மக்கள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பங்குச்சந்தையில் தில்லுமுல்லு அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் அறிக்கை; செபி, ஆர்பிஐ விசாரிக்க காங். வலியுறுத்தல்
காஷ்மீரில் பாதுகாப்பு குளறுபடி ராகுல் பயணம் திடீர் நிறுத்தம்: போலீசார் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு
யாருக்கு ஆதரவு தருகிறீர்கள் என்பதை உடனே சொல்ல வேண்டும் பாஜவுக்கு எடப்பாடி பழனிசாமி கெடு: உச்ச நீதிமன்றத்தில் திடீர் முறையீடு
காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே