×

இடுக்கியில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி; 276 பன்றிகளை எரித்துக் கொல்ல முடிவு..!!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடுபுழா, கரிமண்ணூர், சாலச்சேரியில் உள்ள பண்ணையை சுற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட இரு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 276 பன்றிகளை எரித்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Pincers, pig, African swine fever
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...