தமிழகம் 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 தேசியப் பேரிடர் மீட்பு அரக்கோணம்: அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 4 மாவட்டங்களுக்கு விரைந்தனர். தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் அறுவடை தீவிரம்: கூடுதல் மகசூலுடன் அறுவடை நடைபெறுவதாக விவசாயிகள் தகவல்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீரென பெய்த மழையால் 20,000 நெல் மூட்டை மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் கவலை..!!
நத்தம் பகுதியில் பூத்துக் குலுங்கும் மாமரங்கள் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு-மகிழ்ச்சியில் விவசாயிகள்