×

நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு அனுமதி..!!

சென்னை: நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பிரதமரை சந்திக்க தனித்தனியே நேரம் தரப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெவ்வேறு விமானங்களில் திண்டுக்கல்லுக்கு செல்ல உள்ளனர்.


Tags : Panneerselvam ,Palaniswami ,Narendra Modi ,Dindigul , Dindigul, Prime Minister Modi, Panneerselvam, Palaniswami
× RELATED அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த...