×

அதி கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்தார்.


Tags : Thiruvallur District School , Heavy rain, Thiruvallur, School, College, Vacation
× RELATED கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்; 4 தரைப்...