×

மாலத்தீவில் நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!!

மாலே: மாலத்தீவில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், பங்களாதேஷ்சை சேர்ந்த 2 பேர் என மொத்தமாக 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரைக்குடியை சேர்ந்த கணேசன், கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில், திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Maldives ,Tamil Nadu , Maldives, Residence, Fire, Tamil Nadu, 3 killed
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...