×

வட மாநிலங்களில் இருந்து ஆர்டர் வரவில்லை!: ஈரோட்டில் 50% விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தம்.. நெசவாளர்கள் வேதனை..!!

ஈரோடு: ஈரோட்டில் 50 சதவீதம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின் ரயான் துணிக்கு ஆர்டர் கிடைக்கவில்லை; வட மாநிலங்களில் இருந்து ஆர்டர் வரவில்லை என நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன்மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி மட்டும் கைகொடுக்கிறது என நெசவாளர்கள் கூறுகின்றனர்.

Tags : Erode , North State, Order, Erode, Keyloom Production, Stop
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...