×

தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்; கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை

சேலம்: தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்; கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை விடுத்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


Tags : Javarisi ,Minister ,T.R. Moe Andarasan , Jowarisi, Adulteration, Action, Minister Tha.Mo.Anparasan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...