தமிழகம் நீலகிரி மாவட்டத்தில் குட்டியுடன் யானை கூட்டம் உலா: வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குட்டியுடன் யானை கூட்டம் உலா வருகிறது. மஞ்சூர் - கெத்தை வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. சாலையில் யானைகள் அவ்வப்போது உலா வருகிறது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் கழிவறையை முழுநேரமும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல்
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்
புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு
போலிகளையும், துரோகிகளையும் நம்பக்கூடாது உண்மையான ஆவண படத்திற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல்தானா? பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி கேள்வி