×

நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

நெல்லை : நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் பல கோடி ரூபாய் பணம் முறையாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.


Tags : Enforcement ,Nellai ,Palayangottai ,Town , Enforcement officers raided two places in Nellai town namely Palayangottai and Town
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...