தமிழகம் நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 அமலாக்க நெல்லை பாளையங்கோட்டை நகரம் நெல்லை : நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் பல கோடி ரூபாய் பணம் முறையாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
பஸ் டிரைவரை தாக்கியதால் வழி விடாமல் வாக்குவாதம்; துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: கிருஷ்ணகிரி எஸ்பி நேரில் வந்து சமரசம்
சிறுவாபுரியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம். 2மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
இரவு-பகலாக குடித்து கும்மாளமிடும் மதுப்பிரியர்கள்; போதை கும்பலின் கூடாரமாக மாறும் குழித்துறை சாலை: கேலி கிண்டல் செய்வதால் பெண்கள் அச்சம்
பூம்பாறை ரப்பர் தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள்
2 குழந்தைகளுடன் வந்த பெண்ணை பாதிவழியில் இறக்கியதாக கூறி அரசு பஸ்சை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல்: கலவை அருகே போக்குவரத்து பாதிப்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ பேட்டி