தூத்துக்குடி: கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
Tags : Thoothukudi District ,Fisheries Department , Fishermen of Thoothukudi district should not go to sea: Department of Fisheries warns