இந்தியா பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள் dotcom@dinakaran.com(Editor) | Nov 09, 2022 முகாமில் பஞ்சாப் பாக்கிஸ்தான் சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினார். டிரோன் ஊடுருவிய பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: குடியரசு தலைவர் உரை
ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை
நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ: தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு