×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க அனுமதி கோரி வழக்கு: தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்தில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளியை சீரமைக்கப்பட்டு விட்டதால் திறக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Kallakurichi ,Tamil Nadu government , Kallakurichi Private School, Tamil Nadu Government Stand, high Court Order
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...