×

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ஒய்.சந்திரசூட்

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியில் நீடிப்பார்.


Tags : Chief Justice of the ,Supreme Court ,D.C. Y. Chandrasoot , Supreme Court, 50th Chief Justice, DY Chandrachud
× RELATED சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச...