×

விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ரூ. 25 லட்சம் கொள்ளை

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே வெடியரசம் பாளையத்தில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ரூ. 25 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. வீட்டில் தனியாக இருந்த விசைத்தறி உரிமையாளர் மணி, அவரது மனைவி பழனியம்மாளை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை அடித்துள்ளார். உறவினர்கள் போல காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்துள்ளார்.


Tags : In the power loom owner's house Rs. 25 lakh loot
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...