×

சந்திர கிரகணம் தொடங்கியது: திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் நடை திறப்பு..பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி..!!

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தின் போதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திர கிரகணத்தை ஒட்டி கோயில்களில் நடை அடைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சந்திர கிரகணம் லேசாக தென்பட்டது. பனிமூட்டத்தால் கிரகணம் முழுமையாக தெரியவில்லை.

Tags : Lunar ,Tiruthani Murugan Temple , Lunar Eclipse, Thirthani Murugan Temple, Walk Opening
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...