×

வேற்றுமை இல்லாத இந்திய நாட்டை, இந்தியாவாக ஒன்றிணைக்க பல முயற்சிகள் மேற்கொண்டவர் குருநானக்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

டெல்லி: வேற்றுமை இல்லாத இந்திய நாட்டை, இந்தியாவாக ஒன்றிணைக்க பல முயற்சிகள் மேற்கொண்டவர் குருநானக் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். ராஜாக்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவருக்கும் பிறப்பு கொடுத்தவர்கள் பெண்களே எனவும், பெண்களை மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என குருநானக் அப்போதே வலியுறுத்தினார் என அவர் கூறினார். 


Tags : Guru Nanak ,India ,Governor RN ,Ravi Pukhazaram , Diversity, non-existent, India, to unite, effort, Guru Nanak, Governor, praise
× RELATED உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி