×

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் இன்று ஆஜர்: பாதுகாப்பு வளையத்தில் பூவிருந்தவல்லி நீதிமன்றம்..!!

சென்னை: பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற வளாகம், வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Gov ,Ajar , Coimbatore Car Cylinder, Security Ring, Poovindavalli Court
× RELATED உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு...