×

விராலிமலையில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் ரூ.22 லட்சம் கையாடல் செய்ததாக புகார்..!!

புதுக்கோட்டை: விராலிமலையில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் ரூ.22 லட்சம் கையாடல் செய்ததாக நிறுவன உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட மேற்பார்வையாளர் கமல் பாஷா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க இலும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவை அடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான கமல் பாஷாவுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

Tags : Viralimalai , Viralimalai, private company supervisor, handling Rs.22 lakhs
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா