×

தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் வாரங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். ஓங்கோல் பகுதியில் இருந்து தெலுங்கானாவுக்கு காரில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.


Tags : National Highway ,Telangana , Telangana, Lorry, Car, Accident, Death
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...